Home » , , , , » மைத்திரிக்கு ஆதரவளித்தது முஸ்லிம் காங்கிரஸ்

மைத்திரிக்கு ஆதரவளித்தது முஸ்லிம் காங்கிரஸ்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கவிருப்பதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.


அந்த கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கீம் இதனை கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அறிவித்தார்.இந்த நிலையில் தமது அமைச்சுப் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை இன்று ஜனாதிபதிக்கு அனுப்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நேற்றையதினம் நடைபெற்றிருந்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர்பீட கூட்டத்தில் வைத்து இந்த தீர்மானத்தை மேற்கொண்டாக அவர் தெரிவித்துள்ளார்.
Share this video :

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | WORLDNEWSLK | WORLDNEWSLK
Copyright © 2013. newstamil - All Rights Reserved
Template Created by Creating Website Published by WORLDNEWSLK
Proudly powered by Website