Home » , , , , » பாலியல், சூதாட்டத்தில் அரசாங்கத்துக்கு வருமானம் - மைத்திரி

பாலியல், சூதாட்டத்தில் அரசாங்கத்துக்கு வருமானம் - மைத்திரி

கடந்த பத்து வருடங்களில் இலங்கையில் எந்த ஒருவர் தேசிய தொழிற்துறையும் உருவாக்கப்படவில்லை என்று எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.



பாலியல் தொழில், சூதாட்டம், போதைப் பொருட்கள் போன்றவற்றிலேயே அரசாங்கம் வருமானத்தை ஈட்டி வருகிறது.ஒரு தேசிய தொழிற்துறையேனும் உருவாக்கப்படவில்லை.ஆனால் தமது ஆட்சியில் இலங்கையின் தேசிய தொழிற்துறைகள் அனைத்தும் தரம் உயர்த்தப்படும்.அழகான இலங்கையில் அனைத்து மக்களும் நலமாக வாழ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
Share this video :

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | WORLDNEWSLK | WORLDNEWSLK
Copyright © 2013. newstamil - All Rights Reserved
Template Created by Creating Website Published by WORLDNEWSLK
Proudly powered by Website